நஞ்சு

நொய்டா: நடன விருந்து நிகழ்ச்சிக்குப் பாம்பு நஞ்சு விநியோகித்த சந்தேகத்தின்பேரில் இந்திய யூடியூப் பிரபலம் ஒருவரை நொய்டா காவல்துறையினர் ஞாயிறன்று (மார்ச் 17) கைதுசெய்தனர்.
கோல்கத்தா: இந்தியா - பங்ளாதேஷ் எல்லைப் பகுதியில் ரூ.12 கோடி மதிப்புள்ள பாம்பு நஞ்சைக் கைப்பற்றி இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 9) எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
தமது பராமரிப்பின்கீழ் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய குழந்தைப் பராமரிப்பாளருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தை ...